பெரம்பலூர், மார்ச் 29- ஊட்டச்சத்து மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்களை இணைக்கும் திட் டத்தை கைவிட வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் மே மாத விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. பெரம்பலூர் வட்டாரத்தில் மாவட்டச் செயலாளர் அ.தமிழரசி, மாவட்டச் செயலா ளர் ஆர்.மேனகா ஆகியோர் தலைமை வகித்தனர். ஆலத்தூர் வட்டாரத்தில் மாநி லத் துணைத்தலைவர் கே.மணிமேகலை, மாவட்டப் பொருளாளர் அ.சுமதி ஆகி யோர் தலைமை வகித்தனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்ட னர்.