புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சியில் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்ற வரி மற்றும் வரியற்ற இனங்களில், பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை பேரூராட்சி வங்கிக் கணக்கில் QR code மூலம் செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவற்றை வியாழனன்று பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் வெளியிட்டார்.