திருவாரூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக கொரடாச்சேரி ஒன்றியம் பவித்திரமாணிக்கம் பகுதியில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக கொரடாச்சேரி ஒன்றியம் பவித்திரமாணிக்கம் பகுதியில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.