திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்று நிலுவையில் இருந்த 1227 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 13,620 உறுப்பினர்களின் ரூ30.98 கோடி மதிப்பீட்டிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.