திருவள்ளூர் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் ‘காபி வித் கலெக்டர்’ என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வியாழனன்று (ஜன 12) கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கல்வி அதிகாரி தேன்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.