districts

img

சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்

அவிநாசி, மார்ச்.1- திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாக் கடை கால்வாய் அமைப்பதற்கான துவக்க விழா வெள்ளி யன்று நடைபெற்றது. 

திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 27 ஆவது வார்டு  ராமகிருஷ்ண பள்ளி முதல் திருப்பூர் சிட்டி கிளப் வரை  சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக நமக்கு நாமே திட்டத் தில் 32.40 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள் ளது. இப்பணிக்கான துவக்க விழா வெள்ளியன்று நடை பெற்றது. இதில், நகர மன்றத் தலைவர் குமார், நகர மன்ற உறுப் பினர்  வளர்மதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு  உறுப்பினர் காமராஜ், குமாரசாமி உட்பட பலர் கலந்து கொண் டனர். ரூ.10.80 லட்சம் பொதுமக்கள் பங்களிப்புடன் இப்பணி கள் துவங்கியுள்ளது.