மக்களை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மாநகரச் செயலாளர் செந்தில்குமார், ஆர்.ராஜகோபாலன், பழ.அன்புமணி, சௌந்தரராஜன், சி.சண்முகம் உள்ளிட்டோர் 3 குழுவினராக மக்களிடம் கட்சிக்கு நிதி பெற்று வருகின்றனர். மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களுக்காக போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான செயல்பாட்டை பாராட்டி, கும்பகோணம் பகுதி மக்கள் தாராளமாக நிதி உதவி வழங்கி வாழ்த்தினர்.