districts

img

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்திலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்திலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள, பொது மக்களுக்கு வழங்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்து குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர்/அரசு முதன்மைச் செயலாளர் ஹர் சகாய் மீனா மற்றும் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் ஆகியோர் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.