பாபநாசம் அரிமா சங்கம் சார்பில் ஏழ்மை நிலையிலுள்ள ஒரு பெண்ணிற்கு மாவட்டத் தலைவர் பழனியப்பன் சார்பில், தையல் எந்திரத்தை அரிமா மாவட்ட ஆளுநர் செளமா ராஜரத்தினம் வழங்கினார். பாபநாசம் அரிமா சங்கத் தலைவர் கணேசன், செயலர் செந்தில், மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.