districts

img

ஆர்எம்எஸ், எம்எம்எஸ் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 7 -

     அகில இந்திய ஆர்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் ஊழியர்கள் சங்கம் (மூன்றாம் பிரிவு) சார்பில் ஜூலை 5, 6 மற்றும் 7 ஆகிய தேதி களில் கோட்டம் மற்றும் அனைத்து கிளைகளி லும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     என்எப்பிஇ (சம்மேளனம்) மற்றும் ஏஐபிஇயு குரூப் சி ஆகிய சங்கங்களின் அங்கீகாரம் ரத்து  என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும். எஸ்ஏ கேடர்-ஐ பிஏ(பிஓ) கேடருடன் இணைக் கும் திட்டத்தை கைவிட வேண்டும். ஆர்எம்எஸ்  மற்றும் எம்எம்எஸ் பகுதியில் cadre மறுசீர மைப்பை உடனடியாக செய்ய வேண்டும். கொ ரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பிரிவு களை மீண்டும் இயக்க வேண்டும். தொழிற்சங்கங் களுக்கான கூட்டத்தை குறிப்பிட்ட காலத்தில் முறையாக நடத்த வேண்டும்.  

    தேவையான நிதியை அனைத்துப் பகுதி களுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் ஒதுக்கீடு செய்ய  வேண்டும். அனைத்து பிரிவுகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   கோட்டச் செயலாளர்கள் ஆர்.குணசேக ரன், டி.கோவிந்தராஜ், கிளைச் செயலாளர்கள் எம்.பிரபாகரன், எம்.எஸ்.ஜெயபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;