districts

img

தமிழக அரசு தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17 அன்று ஆண்டுதோறும் சமூக நீதிநாள் உறுதிமொழி

தமிழக அரசு தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17 அன்று ஆண்டுதோறும் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்க ஆணையிட்டுள்ளது. அதனடிப்படையில், செவ்வாய்க்கிழமை மிலாடி நபி பண்டிகையையொட்டி, அரசு விடுமுறை நாளாக இருக்கிறது. இதனால், திங்களன்று சமூக நீதிநாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.