districts

img

மாதர் சங்கத் தலைவர் மைதிலி சிவராமன் நினைவஞ்சலி

நாகப்பட்டினம், மே 30- அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும்,ஒடுக்கப்பட்டோர் உரிமைகளுக்கான களப்  போராளியுமான தோழர்  மைதிலி சிவராமன் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி நாகப் பட்டினத்தில் மாதர் சங்கம் சார்பில் நடைபெற்றது.   கடைபிடிக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி. லதா, மாவட்ட பொருளாளர் எஸ். சுபா தேவி,உள்பட மாவட்டக் குழு உறுப்பினர்கள் அவ ரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை  செலுத்தி னர்.

;