districts

img

மரக்கன்றுகள் வழங்கிய எல்ஐசி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.ஐ.சி கிளை சார்பாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. கிளை மேலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுமக்கள் 500 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் எல்.ஐ.சி முதன்மை அலுவலர்கள் முத்துக்குமரன், மணிமேகலை, திரவியம், சுமதி மற்றும் வளர்ச்சி  அதிகாரிகள், காப்பீட்டுக் கழக ஊழியர்கள், முகவர்கள் கலந்து கொண்டனர்.