டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வராமல் தடுக்க, அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர் மெய்யப்பன் மற்றும் பட்டய தலைவர் முரளிதரன், செயலாளர் சத்குருசங்கரன், அறந்தாங்கி ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் புதுக்கோட்டை அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.