தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, எடக்குடி ரேசன் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, திமுக அம்மாபேட்டை வடக்கு ஒன்றியச் செயலர் சுரேஷ், மாவட்டக் கவுன்சிலர் ராதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.