கரூர், ஜூன் 8-
தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவ ரும், கரூர் மாவட்ட தலைவ ருமான மு.சுப்பிரமணிய னின் பணி நிறைவு பாராட்டு விழா அரசு ஊழியர் சங் கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் நடைபெற்றது.
விழாவிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் (பொ) எம்.எஸ்.அன்பழகன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர்கள் மு. செல்வராணி, எம்.ஞான தம்பி ஆகியோர் மாவட்டக் குழு சார்பில் நினைவு பரி சும், கேடயமும் வழங்கினர்.
விழாவில், அனைத்து மாவட்ட, வட்டக் கிளை நிர் வாகிகளும், துறை வாரிச் சங்கங்களின் தலைவர் களும் சால்வை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினர். மாவட்டத் தலை வர் மு.சுப்ரமணியன் ஏற்பு ரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் பொன்.ஜெய ராம் நன்றி கூறினார்.