districts

img

மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்

உலக இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார். உடன் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்டோர்.