நவ.1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு பங்கேற்றார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதாப்பிரியா, ஊராட்சி மன்ற தலைவர் ராமையா மற்றும் உள்ளாட்சி அலுவலர்கள்.