நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கள்ளிமேடு, கீழத்தெரு ஊராட்சியில் வசிக்கும் மக்களை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வீடு வீடாகச் சென்று நேரில் சந்தித்து, வாக்கு செலுத்துவதன் அவசியம் குறித்துப் பேசி, அவர்களுக்கு பூத் சிலிப் வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கள்ளிமேடு, கீழத்தெரு ஊராட்சியில் வசிக்கும் மக்களை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வீடு வீடாகச் சென்று நேரில் சந்தித்து, வாக்கு செலுத்துவதன் அவசியம் குறித்துப் பேசி, அவர்களுக்கு பூத் சிலிப் வழங்கினார்.