districts

img

மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவுக்கு சிபிஎம் அஞ்சலி

தஞ்சாவூர், ஆக.10-  மேற்குவங்க முன்னாள் முதல்வர் தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறை வையொட்டி தஞ்சையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர்  உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர். மனோகரன், கே.பக்கிரிசாமி, பி. செந்தில் குமார், என்.சுரேஷ்குமார், ஆர். கலைச்செல்வி, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் என்.குருசாமி, என்.சிவகுரு, இ. வசந்தி, மாநகரச் செயலாளர் எம்.வடி வேலன், ஒன்றியச் செயலாளர் கே. அபிமன்னன் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் ஒரத்தநாட்டில் ஒன்றி யச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ் தலைமையில் அஞ்சலி செலுத்தப் பட்டது.  மயிலாடுதுறை  மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகம் முன்பு கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் தோழர் புத்ததேவ் பட்டாச்சாரியா படத்திற்கு மாலை அணிவித்து செவ்வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரை ராஜ், சி.விஜயகாந்த், ஒன்றியச் செயலா ளர் டி.ஜி.ரவி, நகரச் செயலாளர் டி. துரைக்கண்ணு மற்றும் மாவட்டக்  குழு உறுப்பினர்கள், கட்சி பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர்.  தரங்கம்பாடி ஒன்றியக் குழு அலு வலகத்தில் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச் சந்திரன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. சிம்சன் மற்றும்  செம்பனார்கோவில் (ஆக்கூர்) ஒன்றியக்குழு அலுவல கத்தில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டக் குழு, ஒன்றியக்  குழு உறுப்பினர்கள், கிளைச் செய லாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோன்று சீர்காழி, கொள்ளி டம், குத்தாலம் ஆகிய ஒன்றியப் பகுதி களிலும் தோழர் புத்ததேவ் பட்டாச்சாரியா  உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப் பட்டது.