மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கரூர் பேருந்து நிலையம் முதல் திருக்காம்புலியூர் ரவுண்டானா வரை உள்ள சாலையில் மைய தடுப்பான்களை அகற்றி மறுசீரமைப்பதற்கான பூமி பூஜை பணிகளை தொடங்கி வைத்தார்.