districts

img

மக்கள் விரோத மோடி அரசை அம்பலப்படுத்தி பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 12- வேளாண் விளை பொருட்களுக்கு ஒன்றரை  மடங்கு ஆதார விலை வேண் டும். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத சட்டத்  தொகுப்புகளையும், மின்  சார சட்டத்தையும் திரும்பப்  பெற வேண்டும் என்பன உள்  ளிட்ட 14 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஏப்ரல் 5-  ஆம் தேதி தில்லியில் நடை பெற உள்ள பேரணியை  விளக்கி திருச்சிராப்பள்ளி யில் பொன்மலைபட்டி, கடை வீதி, பொன்னேரிபுரம், மேல கல்கண்டார்கோட்டை, ஏர்  போர்ட், கார் ஸ்டாண்டு, வயர் லஸ் ரோடு, தென்றல் நகர்  ஆகிய இடங்களில் பிரச்சா ரம் நடைபெற்றது.  பிரச்சாரத்தில் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன், மாநிலக் குழு உறுப்பினர். செல்வி, மாவட்டத் துணைத் தலை வர்கள் லெனின், சந்திரன்,  ராஜா, மணிமாறன், மகேந்தி ரன், பழனி, ஆறுமுகம் விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், விஜயேந்திரன், ஆவின் செல்வராஜ் மற்றும் தரைக் கடை, கார் ஒட்டுநர்கள் பங் கேற்றனர்.