districts

img

குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சார்பில் ஐந்து வயது பூர்த்தியான குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மணிகண்டன், ஜெயமீனா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன், தலைமையாசிரியர் ரமேஷ், ஆசிரியர் அமுதா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.