தேனி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமச்சியாபுரம், கண்டமனூர், அய்யனார்புரம், கரட்டுப்பட்டி, கடமலைக்குண்டு, பொன்னன்படுகை, மயிலாடும்பாறை, வைகை அணை, மஞ்சளாறு அணை, பெரியகுளம் வராகநதி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை ஆணையரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஆர்.லில்லி, தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, ஆகியோர் வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டனர்.