districts

img

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட போதைப் பழக்கத்திற்கு எதிரான, திருச்சிராப்பள்ளியிலிருந்து சென்னை வரை செல்லும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஸ்கேட்டிங் பயணத்தை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் வெள்ளியன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

;