இந்தியா கூட்டணி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரித்து ஒட்டன்சத்திரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்புரையாற்றினார். திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.