districts

img

சிபிஎம் சார்பாக இடைக்கமிட்டி உறுப்பினர்களுக்கு நடைபெற்ற சிறப்புப் பேரவை

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக இடைக்கமிட்டி உறுப்பினர்களுக்கு நடைபெற்ற சிறப்புப் பேரவையில் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  சிறப்புரையாற்றினார். மாநிலச்செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.