கும்பகோணம், ஏப்.3- கும்பகோணம் கிஸ்வா சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கிஸ்வா தலைவர் கே.ஜாஹிர் உசேன் தலைமையில் நடை பெற்றது. செயலாளர் அ.சிராஜ்தீன், துணைத் தலைவர் பி.எஸ்.யூசூப், இணைச் செயலா ளர்கள் அசாருதீன், பசீர் அஹமது ஆகி யோர் முன்னிலை வகித்தனர். ஆசிகா தங்க மாளிகை நிறுவனர் வி.ஏ.ஜெகபர் சாதிக், போக்குவரத்து கழக தொழில்நுட்ப பொது மேலாளர் கே.முகம்மது நாசர், திரு விடைமருதூர் காவல் துணை கண்கா ணிப்பாளர் ஒய்.ஜாபர் சித்திக், அல்-அமீன் பள்ளி தாளாளர் எம்.கமாலுதீன், தொழில திபதிர் கே.முகம்மது அலி ஆகியோர் கலந்து கொண்டனர். செயற்குழு, பொதுக்குழு உறுப்பி னர்கள், நிர்வாகிகள் ஜமாஅத்தார்கள், சிறு வர்கள் என அனைவரும் நோன்பு கஞ்சி அருந்தி நோன்பு திறந்தனர்.