districts

img

கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில், பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. பேராவூரணி கிளை தலைவர் எஸ்.கலைச்செல்வன் தலைமை வகித்தார். நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், பேரூராட்சித் தலைவர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

;