சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 52 அடியாக உயர்வு நமது நிருபர் மே 19, 2022 5/19/2022 10:06:49 PM தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை மற்றும் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் திருவண்ணாமலை மாவட்டத்தில் 119 அடி உயரமுள்ள சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 52 அடியாக உயர்ந்துள்ளது.