பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு வழங்கிய நாளிலிருந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.வரதராஜன் தலைமையில் சிதம்பரம் காந்தி சிலை அருகே தர்ணா நடைபெற்றது.