அனல் மின் தொழிலாளர்கள் பேரிடர் நிதி ... நமது நிருபர் ஆகஸ்ட் 9, 2024 8/9/2024 10:56:52 PM கேரளா வயநாடு நிவாரண நிதியாக வல்லூர் அனல் மின் நிலைய தொழிலாளர்கள் முதல் தவணையாக ரூ.20 ஆயிரத்தை வெள்ளியன்று (ஆக 9), சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயனிடம் வழங்கினர்.