districts

img

, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வானூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டம்

சான்றிதழ் பெறுவதற்கு பொது மக்களை அலைகழிக்கும் வட்டாட்சியரை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வானூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு செயலாளர் எம்.கே.முருகன் தலைமை தாங்கினார்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்கு மரன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.அர்ச்சு ணன், எஸ்.பாலமுருகன், ஆர். முருகன், சேகர்  ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.