districts

img

சீற்றம் தனியவில்லை...

புயல் ஓய்ந்த நிலையில் கடலூர்  தேவனாம்பட்டினம் பகுதியில் அலையின் சீற்றம் அதிக அளவில் காணப்பட்டது. கரையில் உள்ள கருங்கள் தடுப்புகளை தாண்டி பத்து அடி உயரத்துக்கு அலை எழும்பி சீரிப்பாய்ந்தது. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.