விழுப்புரம் மாவட்ட அனைத்து பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் தூய்மைப்படுத்தும் பணியை விழுப்புரம் மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (செப். 24) மாவட்ட ஆட்சியர் மோகன் தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா உட்பட பலர் உடனிருந்தனர்.