வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு சிபிஎம் சார்பில் ஆர்.கே.நகர் 42ஆவது வட்டத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், கிளைச் செயலாளர்கள் சரிதா, குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.