மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் செங்கல்பட்டு சோத்துப்பாக்கம் பகுதி கிளைகளின் சார்பில் முன்னாள் வட்ட குழு உறுப்பினர் விநாயகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.புருஷோத்தமன் பங்கேற்று பேசினர்.