சென்னை, மார்ச் 16- தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மகளிர் தின விழா சென்னையில் சனிக்கிழமை (மார்ச் 16) நடைபெற்றது. மாநில மகளிர் பிரிவுச் செயலாளர் பெ.சுபாசினி தலைமை தாங்கினார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.எஸ்.அஜித்தா “இன்றைய சூழலில் மகளிர் பாதுகாப்பு சட்டங்கள்” என்ற தலைப் ்பிலும், பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர் சு.அனுரத்னா “பெண்களின் உணவு முறை மற்றும் உடல் நலம் பேணுதல்” என்ற தலைப்பிலும், மாநில துணைப் பொதுச்செய லாளர் ந.அருணா “தொழிற் சங்கமும் மகளிரும்” என்ற தலைப்பிலும், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் “சமூக இயக்கத்தில் மகளிர் பங்கு” என்ற தலைப்பிலும் உரையாற்றினர். மாநிலத் தலைவர் சே.பிரபாகரன், பொதுச் செயலாளர் பொ.அன்பழ கன், பொருளாளர் ச.கார்த் திகேயன், அமைப்புச் செயலாளர் பெ.முத்தையா, தலைமையிடச் செயலாளர் எ.ராவணன், சட்ட செயலா ளர் ம.மகேந்திரன், பிரச்சார செயலாளர் ஆ.சந்திர போஸ், செய்தி தொடர்பா ளர் ரே.மாயவன், மாநில அரசு உதவி பெறும் பள்ளிச் செயலாளர் இரா.அஜின் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக சென்னை மாவட்ட மகளிர் பிரிவு செயலாளர் பா.தென்றல் வரவேற்றார். மத்திய மண்டல மகளிர் பிரிவு செய லாளர் ரா.மோகனா நன்றி கூறினார்.