districts

img

இந்து சமய அறநிலையத் துறையினர் முத்திரை பதிக்கப்பட்ட எல்லைக் கற்கள் நடுதல்

ஆவடி தாலுகா வெள்ளானூர் கிராமத்தில்  சென்னை சவுகார்பேட்டை  திருவேங்கடமுடையான் வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான  136 ஏக்கர் 63 சென்ட்   நிலத்தில் இந்து சமய அறநிலையத் துறையினர் புதனன்று  முத்திரை பதிக்கப்பட்ட எல்லைக் கற்களை நட்டனர்.