districts

img

மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்

இந்தியாவின் இருள் அகற்றுவோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்” என்ற பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் கிளியனூரில் திங்களன்று (ஆக. 29) பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஐ.சேகர் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் ஏ.கோதண்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன், சே.அறிவழகன், வட்டச் செயலாளர் எம்.கே.முருகன் ஆகியோர் பேசினர்.

;