districts

img

ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் மனு

புழல் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தியும், புழல் ஏரியின் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும் புழல் ஏரி, அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில் தலைவர்  செள.சுந்தரமூர்த்தி, செயலாளர் த.மணிசேகரன், நிர்வாகிகள் அறவாழி, அசோக்குமார் ஆகியோர் ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமியிடம் மனு அளித்தனர்.