இந்தி திணிப்பை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் தலைமை தபால் நிலையம் முன்பும் திருவண்ணாமலையில் காமராஜர் சிலை, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகிலும் கடலூர் மாவட்டம் விருதாச்சலத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.