பள்ளியில் நடந்த மனுநீதி நாள் முகாம் நமது நிருபர் ஜூலை 6, 2022 7/6/2022 8:12:51 PM வாணியம்பாடி வட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 81 பயனாளிகளுக்கு ரூ.8.91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா வழங்கினார்.