சென்னை மாநகராட்சி 123வது வட்டம், விசாலாட்சி தோட்டம் பகுதியில் மிக்ஜம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் வழங்கினார். அருகில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், எம்.சரஸ்வதி எம்.சி., மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி உள்ளிட்டோர் உள்ளனர்.