சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி, சொக்கலிங்கம் தெரு, ராம் நகர் போன்ற பகுதிகளில், உணவு, பால் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல், மக்கள் அவதியுற்றனர். அந்தபகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட அமைச்சர் எ.வ.வேலு உடனடியாக, ஆவின் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, 11 ஆயிரம் பால் பாக்கெட்களை வரவழைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார்.