districts

img

வாக்குப்பதிவில் மோசடி செய்வதை கண்டித்து ‘மோடி அரசே, தேர்தல்

வாக்குப்பதிவில் மோசடி செய்வதை கண்டித்து ‘மோடி அரசே, தேர்தல் ஆணையமே, மக்கள் தீர்ப்பைத் திருடாதே!’ என்ற முழக்கத்துடன்  சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சுடர் ஏந்தி போராட்டம் நடைபெற்றது. மக்கள் இயக்கங்கள்-2024இன் ஒருங்கிணைப்பாளர் தாமஸ் பிராங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன், செயற்பாட்டாளர்கள் தியாகு, மருதையன், கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;