districts

img

சைதாப்பேட்டை வழக்கறிஞர் கவுதமனை படுகொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆர்ப்பாட்டம்

சைதாப்பேட்டை வழக்கறிஞர் கவுதமனை படுகொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும்,  வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வலியுறுத்தியும் சிதம்பரம் நீதிமன்ற நுழைவாயிலில் சிதம்பரம் வழக்கறிஞர் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.