districts

img

குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்

குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் 53ஆவது வட்டத்தில் நிரந்தர உதவி பொறியாளரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ராயபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச்செயலாளர் ஜெயவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, பகுதிக்குழு உறுப்பினர்கள் டி.வெங்கட், ச.முருகேசன், அழகுபாண்டி, பிரேமா, கிளைச்செயலாளர் ஆரி ஆகியோர் பேசினர்.