டாக்டர்.அம்பேத்கரை அவதூராக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பதவி விலகக் கோரி பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் மின் வாரிய அலுவலகம் அருகில் மாவட்டக் குழு உறுப்பினர் கி.பாரி தலைமையில் ஆர்ப்பாட்டம நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத், ஒன்றிய செயலாளர் ஏ.பச்சையம்மாள் ஆகியோர் பேசினர்.