பி.என். பாளையம் சுப்பிரமணி லாக்கப் மரண வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட காவல் ஆய்வாளர் ராஜாவை பணியிட மாற்றம் செய்யக்கோரி ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், வி.சுப்புராயன், ஜே.ராஜேஷ் கண்ணன், வழக்கறிஞர் லெனின், எஸ்.தட்சணாமூர்த்தி சுப்பிரமணியன் மனைவி ரேவதி ஆகியோர் மனு அளித்தனர்.